யாழின் முக்கிய வீதி ஒன்றில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

யாழ்ப்பாணத்தில் காலை வேளையில் பெருமளவு மக்களும் மாணவர்களும் பயணிக்கும் முக்கியமான மருதனார்மடம் உடுவில் வீதியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் அவதிப்படுகின்றது. மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்த தடை என வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரால் அறிவித்தல் பலகை போடப்பட்ட இடத்தில் மணல் டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஆரம்பித்தில் வீதியின் ஒருபக்கத்தில் மட்டும் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தற்போது இருபக்கமும் நிறத்தப்படுகிறது. இதனால் உடுவில் மகளிர் கல்லூரி, இராமநாதன் மகளிர் கல்லூரி, பல்கலைக்கழக … Continue reading யாழின் முக்கிய வீதி ஒன்றில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!